கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும்!

தடம் எண் 45ஏ பேருந்து , சைதாப்பேட்டை வழியாக  நந்தனம், எஸ்.ஐ.ஈ.டி, ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும்

தடம் எண் 45ஏ பேருந்து , சைதாப்பேட்டை வழியாக  நந்தனம், எஸ்.ஐ.ஈ.டி, ஆழ்வார்பேட்டை வழியாக அண்ணா சதுக்கம் வரை செல்லும் பேருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து என்ற அளவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நீண்ட காலமாக இயக்கப்படுகிறது. நாள்தோறும் பயணிகள் நலன்கருதி போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டுகிறோம்.
-இரா. எத்திராஜன், சைதாப்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com