சென்னை அடையாறு வண்ணான்துறை டி.எம்.மேஸ்திரி தெருவிலுள்ள பெயர் பலகை, திருவான்மியூர் சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெருவிலுள்ள பெயர் பலகைகள் சேதமடைந்தும், கிழிந்தும் உள்ளதால் பொதுமக்கள், வயதானவர்கள் விலாசம் தெரியாமல் அவதிப்படுகின்றனர். இதை சீரமைத்துக் கொடுத்தால் எல்லோருக்கும் வசதியாக இருக்கும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.