மின்சார ரயில்கள் மிகவும் தாமதமாக வருகின்றன. சில நேரங்களில் தண்டவாளம் பழுது ஏற்படுவதாக கூறி ஒரு மணி நேரம் தாமதமாகிறது. கூடுதலாக காலை நேரத்தில் மின்சார ரயில்களை விட்டால் கூட்டம் குறையும். மேலும் தானியங்கி கதவுகளை அமைக்க ரயில்வே நிர்வாகம் முன்வரவேண்டும்.
- பி.கே.ஈஸ்வரன், சென்னை.