சென்னை அடையாறு சாஸ்திரி நகரிலுள்ள முதலாவது பிரதான சாலை, சென்னை திருவான்மியூர் மாளவியா அவென்யூ 2-ஆவது தெரு, 3 -ஆவது தெரு ஆகியவற்றில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.