அபாயகரமான சுகாதார சீர்கேடு!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு ஆபத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் நிலையில் உள்ள மலர் அங்காடி நுழைவு வாயிலில் குப்பைக்கூளங்களுடன் பழுதடைந்து

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பொதுமக்களுக்கு ஆபத்தையும் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தும் நிலையில் உள்ள மலர் அங்காடி நுழைவு வாயிலில் குப்பைக்கூளங்களுடன் பழுதடைந்து கிடக்கும் வாகனங்கள். பாதசாரிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள மூடியில்லாத பாதாள சாக்கடை (நடுவில்) , அண்ணா கனி அங்காடி வளாக நுழைவு வாயிலில் குப்பைகள் நிறைந்து காணப்படும் மூடியில்லாத பாதாள சாக்கடை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com