மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரில் மேம்பாலத்திற்கு ஒளிதரும் வகையில் அநதப் பகுதியில் அமைக்கப்பட்ட 6 உயர் கோபுரமின் விளக்குகள் கடந்த சில ஆண்டுகளாக எரிவதில்லை.
இதனால் அந்தப் பகுதி இருண்டு காணப்படுவதால் விபத்துகள் நடைபெறுகின்றன.
விபத்தைத் தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறையும், விமான நிலைய ஆணையமும் தக்க நடவடிக்கை எடுத்து எரியாத உயர்கோபுர மின்விளக்கை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.சிவநேசன்,பல்லாவரம்.