தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 30 கிமீ தொலைவுக்கு 3-ஆவது ரயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டு மூன்று ஆண்டுகள் ஆன போதிலும் பணிகள் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்துதல், திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் காலதாமதமாகிறது. இதே போல பரங்கிமலை - வேளச்சேரி இடையில் சுமார் 500 மீ தொலைவுக்கு பறக்கும் ரயில் பாதைப் பணிகளும் தடைபட்டுள்ளது. மாநில, ரயில்வே நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி மேற்கண்ட பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.
கோபாலன், மறைமலைநகர்.