தெற்கு சைதாப்பேட்டை தொடங்கி மேட்டுபாளையம், சி.ஐ.டி நகர், நந்தனம் வழியாக பாரிமுனை வரை செல்லும் 18 கே எண் பேருந்தில், நாள்தோறும் அதிகளவில் ஏழை - எளிய கூலி வேலைக்கு செல்பவர்கள் பயணிக்கும் நிலை உள்ளது. இவ் வழித்தடத்தில், அதிகளவில் அதிக கட்டணத்துடன் உள்ள சொகுசு பேருந்துகளை இயக்கப் படுகிறது. ஆகவே குறைந்த கட்டண பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டுகிறோம்.
இரா. எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.