சென்னை திருவான்மியூர் பேருந்து நிறுத்தம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள மணிக்கூண்டு பழுதடைந்து பல ஆண்டுகளாகச் செயல்படாமல் உள்ளது. இதைச் சீரமைத்தால் பொதுமக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.ராஜகுரு, திருவான்மியூர்.