சாலையை சீரமைக்க வேண்டும்

சென்னை மாநகராட்சி மண்டலம் 4 வட்டம் 34 - க்கு உட்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் சிண்ணட்டி மடம் கேப்டன் கால்வாய் பாலத்தில் இருந்து தொடங்கி திருத்தங்கல் நாடார் கலைக் கல்லூரி

சென்னை மாநகராட்சி மண்டலம் 4 வட்டம் 34 - க்கு உட்பட்ட கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் சிண்ணட்டி மடம் கேப்டன் கால்வாய் பாலத்தில் இருந்து தொடங்கி திருத்தங்கல் நாடார் கலைக் கல்லூரி வரை உள்ள சாலையில் இருபுறமும்  மினி லாரி, கார்களை நிறுத்தி விடுகின்றனர். சாலையின் நடுவே குடிநீர் வாரியத்தால் கடந்த ஓராண்டுக்கு முன்பு தோண்டப்பட்ட பள்ளங்களைச் சரிசெய்யாததால் பொதுமக்கள் சாலையைப் பயன்படுத்துவதற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர். இதனைச் சீர் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com