சென்னை பிடாரியம்மன் கோயில் தெருவில் கிளை நூலகம் காலை 9 .30க்கு திறக்கப்பட்டு 10.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. மாலையில் நூலகம் திறக்கப்படுவதே இல்லை.
நூலக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
நூலகம் முறையாக காலை, மாலை மற்றும் விடுமுறை நாள்களிலும் செயல்பட நூலகத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சா.சிவகுருநாதன், சென்னை 1.