மடிப்பாக்கத்தில் பல வீதிகளில் சூரிய சக்தியால் இயங்கும் மின் விளக்குகள் நிறுவப்பட்ட பிறகு பழைய மின்கம்பங்கள் பயன்பாடின்றி இடையூறாக உள்ளது. இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு வீதிகளின் ஓரங்களில் சென்னை பெருநகராட்சி நிழல் தரும் மரக்கன்றுகளை நடலாம்.
எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.