மின்விளக்குகள் தேவை

சோழிங்கநல்லூரில் இருந்து குரோம் பேட்டை வரை உள்ள ரேடியல் சாலையில் பல மின் விளக்குகள் எரிவதில்லை. வெளிச்சமும் போதுமானதாக

சோழிங்கநல்லூரில் இருந்து குரோம் பேட்டை வரை உள்ள ரேடியல் சாலையில் பல மின் விளக்குகள் எரிவதில்லை. வெளிச்சமும் போதுமானதாக இல்லாததால் இரவில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். இதனால் அதிக அளவில் விபத்துகள் நடைபெறுகிறது. விபத்தைத் தவிர்க்க மின்கம்பங்களில் விளக்குகளை எரியச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
எம்.இப்ராஹிம், குரோம்பேட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com