சென்னை மண்ணடியில் மரைக்காயர் லெப்பை தெருவில் கடந்த பல நாட்களாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை. இதனால் வெளிச்சம் போதுமானதாக இல்லாததால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் வெளிச்சம் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.எஸ்.எம்.அப்துல் ஹாலிக், பாரிமுனை.