சென்னை பெருமாநகராட்சி 105-ஆவது வட்டம், ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையிலுள்ள மின் கம்ப எண்கள் 1107, 1109, 1105 எரிந்து பல மாதங்களாகின்றன. மேலும் பாஞ்சாலி அம்மன் கோயில், வள்ளுவர், கஸ்தூரி பெருமாள் கோயில் போன்ற தெருக்களில் எண்ணற்ற மின் கம்பங்கள் எரிந்து பல மாதங்களாக எரியவில்லை. பல முறை புகார் பதிவு செய்தும் நடவடிக்கையில்லை. சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் இரவு நேரங்களில் இப்பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.