சோழிங்கநல்லூரிலிருந்து குரோம்பேட்டை வரை உள்ள 100- அடி வெளிவட்டச் சாலையில் பல பகுதிகளில் மின்விளக்குகள் எரியாது இருப்பதால் அவ்வழியாக இரவு பயணிப்பவர்கள் விபத்து நேர்ந்து விடுமோ என்ற அச்சம் அடைகிறார்கள். மேலும் இருளை பயன்படுத்தி வழிப்பறி சம்பவங்களும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறோம்.
எம்.எஸ்.இப்ராகிம், சோழிங்கநல்லூர்.