ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சென்னை, மகாலிங்கபுரம் ஸ்ரீஐயப்பன் - ஸ்ரீகுருவாயூரப்பன் கோயிலுக்கு அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டின்படி தடம் எண் 31, 32, 34 ஆகிய மூன்று சிற்றுந்துகள் விடப்பட்டன. தற்போது இந்த சிற்றுந்துகள் இப்பகுதிக்கு இயக்கப்படுவதில்லை. அவற்றை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், மகாலிங்கபுரம்.