சாலைகளை சீரமைக்க வேண்டும்

சென்னை வடக்கு கொரட்டூர் பாலாஜி நகர், சுபலட்சுமி நகர் தெருக்களில் குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு பிறகு சரிவர முறையாக மூடாமல் விட்டு விட்டனர்.

சென்னை வடக்கு கொரட்டூர் பாலாஜி நகர், சுபலட்சுமி நகர் தெருக்களில் குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கு பிறகு சரிவர முறையாக மூடாமல் விட்டு விட்டனர். இதனால் இங்குள்ள அனைத்துத் தெருக்களிலும் பள்ளங்கள், மேடுகள் உருவாகி வேகத்தடை போன்று ஆகி விட்டன. இதனை அம்பத்தூர் 83-ஆவது வார்டு, 7-ஆவது மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

- கே.ஞானவேல், கொரட்டூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com