மாத்தூர் எம்எம்டிஏயில் இருந்து 38 ஏ, 164, 29சி ஆகிய பேருந்துகளை முன்னறிவிப்பு இன்றி மாநகர போக்குவரத்து நிர்வாகம் நிறுத்தியுல்ளது. இதுகுறித்து நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை உடனடியாக இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறோம்.
பி.ஜி.ராஜா, மாத்தூர்.