மீண்டும் பேருந்து இயக்கப்படுமா?

மாத்தூர் எம்எம்டிஏயில் இருந்து 38 ஏ,  164,  29சி  ஆகிய பேருந்துகளை முன்னறிவிப்பு இன்றி மாநகர போக்குவரத்து நிர்வாகம்

மாத்தூர் எம்எம்டிஏயில் இருந்து 38 ஏ,  164,  29சி  ஆகிய பேருந்துகளை முன்னறிவிப்பு இன்றி மாநகர போக்குவரத்து நிர்வாகம் நிறுத்தியுல்ளது. இதுகுறித்து நிர்வாகத்திற்குக் கடிதம் எழுதியும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.  ஆகவே நிறுத்தப்பட்ட பேருந்துகளை உடனடியாக இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் படி வேண்டுகிறோம்.
பி.ஜி.ராஜா, மாத்தூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com