சென்னை மாநகராட்சி 165-ஆவது வார்டு, ஆதம்பாக்கம் பகுதியில் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொசுக்களை ஒழிக்க பெருநகர சென்னை மாநகராட்சி துரிதகதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தங்க.சங்கரபாண்டியன், ஆதம்பாக்கம்.