ஆராய்ச்சிமணி
சீர்செய்யப்படுமா?
சென்னை மாநகராட்சியின் ராயப்பேட்டை புதுப்பேட்டை கார்டன் 2-ஆவது தெருவில் நீண்ட நாள்களாக தேங்கி நிற்கும் கழிவு நீரால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதை சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?