குப்பைகள் அகற்றப்படுமா?

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் நுழைவு வாயிலில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் நுழைவு வாயிலில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகுகின்றனர். குப்பைகளை அகற்ற அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com