பட்டமந்திரி -அத்திப்பட்டு இடையேயான 2 கி.மீ., சாலை ஆங்காங்கே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தினமும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்தச் சாலையில்தான் உயர் நீதிமன்றம் -அத்திப்பட்டு (56டி) பேருந்து இயக்கப்படுகிறது. எனவே, இச்சாலையை சீரமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.
-சி.வில்வநாதன், நேதாஜி நகர்.