இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் இருந்து பின்வாங்குவதாக அனில் கன்னா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தடைவிதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு வீரர் ஷர்ஜீல் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தீர்ப்பாயம் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான 3 அடையாளச் சின்னங்களை போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் வியாழக்கிழமை வெளியிட்டனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் முதல் நாளில், சீனியர் மாணவிகள் பிரிவில் 3-0 என்ற கணக்கில் பிகாரையும், ஜூனியர் மாணவிகள் பிரிவில் 3-0 என்ற கணக்கில் தில்லியையும் வீழ்த்தியது.