இந்தியா-நியூஸி. 3-ஆவது ஒரு நாள் ஆட்டம் கான்பூருக்கு மாற்றம்

அடுத்த மாதம் 29-ஆம் தேதி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெறவிருந்த இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. 

அடுத்த மாதம் 29-ஆம் தேதி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் நடைபெறவிருந்த இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது. 
லக்னெள மைதானம் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கான தரத்துடன் இல்லாததால் அதற்கு ஐசிசி அனுமதி மறுத்துவிட்டது. 
அதன் காரணமாக இந்தியா-நியூஸிலாந்து இடையிலான 3-ஆவது ஆட்டம் கான்பூருக்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com