தோனி, ரெய்னா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இந்திய வீரர்கள் முதற்கட்டப் பயிற்சிக்காக சென்னைக்கு வந்துள்ளார்கள். சிஎஸ்கே அணி ஏப்ரல் 7 அன்று மும்பை அணிக்கு எதிராக மோதவுள்ளது.
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி, ராயுடு உள்ளிட்ட வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்கள். தோனி மேற்கொண்ட பயிற்சிகளின் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.