முழு உரிமை!

முதன்முறையாக வழங்கப்பட்ட நடிகை ஸ்மிதா பாட்டீல் நினைவு விருதைப் பெற்ற நடிகை ரேகா பேசியபோது
முழு உரிமை!

முதன்முறையாக வழங்கப்பட்ட நடிகை ஸ்மிதா பாட்டீல் நினைவு விருதைப் பெற்ற நடிகை ரேகா பேசியபோது, "என்னைக் காட்டிலும் சிறந்த நடிகை ஸ்மிதா பாட்டீல். அவருடைய அனைத்துப் படங்களையும் பார்த்துவிட 30 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானித்தேன். இப்போது என்னால் தைரியமாக சொல்ல முடியும். அனைவரையும் விட சிறந்த நடிகை ஸ்மிதா பாட்டீல் தான் என்று. இந்த விருதைப் பெறும் முதல் நபர் நான் என்பதில் மகிழ்ச்சி. எனக்கு இந்த விருதைப் பெற முழு உரிமை இருக்கிறது என்றும் கருதுகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com