குறள் பாட்டு:  தெரிந்து விளையாடல்

செயலைச் செய்யும் வழிமுறை தெரிந்து செய்யும் நபரைத்தான்
குறள் பாட்டு:  தெரிந்து விளையாடல்

அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
 சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று.
                                                           - திருக்குறள்
 செயலைச் செய்யும் வழிமுறை
 தெரிந்து செய்யும் நபரைத்தான்
 தேர்வு செய்து பணியினை
 ஒப்படைக்க வேண்டுமே
 
 வழிமுறைகள் தெரியாமல்
 அரைகுறையாய் உள்ளவரை
 சிறந்தவன் என்று கருதியே
 பொறுப்புக் கொடுக்கக் கூடாது
 
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com