கேள்வி: மரங்கொத்திப் பறவை மட்டும் ஏன் மரங்களைக் கொத்திக கொண்டிருக்கிறது? இதற்கு ஏதாவது சிறப்புக் காரணம் உண்டா?
பதில்: இந்த மரங்கொத்திப் பறவை உலகின் எல்லா பாகங்களிலும் காணப்படுகின்றன. உங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தில்கூட சமயங்களில் நீங்கள் இதைப் பார்த்திருக்கக் கூடும். உறுதியான நீண்டு வளைந்த தனது அலகைக் கொண்டு மரத்தைக் கொத்திக் கொண்டிருக்கும். இது சும்மா பொழுதுபோகாமல் செய்யும் காரியமல்ல.
எல்லாம் ஒரு காரியமாகத்தான். இல்லையில்லை மூன்று காரியங்களாகத்தான்...