திரிகடுகம் நல்லாதனார்

விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினைஒன்று முணராத வேழையும் - என்றும்
திரிகடுகம் நல்லாதனார்

விழுத்திணைத் தோன்றா தவனு மெழுத்தினை
ஒன்று முணராத வேழையும் - என்றும்
இறந்துரை காமுறு வானுமிம் மூவர்
பிறந்தும் பிறவா தவர். (பாடல்-92)
சிறந்த குடியில் (ஒழுக்கத்தால் உயர்ந்த) பிறவாதவனும்; கல்வியை சிறிதும் அறியாத
அறிவில்லாதவனும்; எப்பொழுதும் நெறி கடந்து பேசுதலை விரும்புவோனும் ஆகிய இந்த மூவரும் உலகில் பிறந்தும் பிறவாதவரேயாவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com