15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சி

தேசிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோஷிபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் தகாஷி இஷிகாவா தெரிவித்தார்.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:45 am IST

தேசிய அளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோஷிபா குழுமத்தின் மேலாண் இயக்குநர் தகாஷி இஷிகாவா தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை  செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சர்வதேச அளவில் நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் தோஷிபா குழுமம் முன்னணியில் உள்ளது. தேசிய அளவில் பெங்களூரில் தலையிடமாக கொண்டு செயல்படும் எங்கள் குழுமத்தின் சார்பில் மேலும் முதலீடுகளை செய்ய முடிவு செய்துள்ளோம். 
குறிப்பாக இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முயற்சியை மேற்கொண்டுள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.