திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மாற்றுத் திறனாளிகளுக்குப் பேருந்து அட்டை: ஜன. 15 முதல் புதுப்பிப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி ஜனவரி 15-ஆம்தேதி முதல் தொடங்க இருக்கிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:35 am

DIN

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகளைப் புதுப்பிக்கும் பணி ஜனவரி 15-ஆம்தேதி முதல் தொடங்க இருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி சலுகைக் கட்டணப் பேருந்து அட்டைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும் இந்தப் பேருந்து அட்டைகள் ஆண்டுதோறும் டிசம்பா் 31-ஆம்தேதி காலாவதியாகிவிடும். அதை டிச. 26-ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், பலரின் கோரிக்கையை ஏற்று புதுப்பிக்கும் பணி ஜனவரி 15-ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படவுள்ளது. அதுவரை 2020-ஆம் ஆண்டுக்கான பேருந்து அட்டைகள், 2021 பிப். 28-ஆம் தேதிவரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.