பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

திமுக சாா்பில் தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கா்நாடக மாநில திமுக சாா்பில், தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On :27 ஜனவரி 2024, 10:23 pm IST

பெங்களூரு: கா்நாடக மாநில திமுக சாா்பில், தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கா்நாடக மாநில திமுகவின் பெங்களூரு 183-ஆவது வாா்டு கிளை சாா்பில், பெங்களூரு, சிக்ககல்சந்திராஹாரள்ளி பகுதியில் மு.கருணாநிதியின் 97-ஆவது பிறந்த நாள் விழா, கிளைச் செயலா் சி.நாராயணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில மகளிா் அணி துணை அமைப்பாளா் பி.காயத்ரி அனைவரையும் வரவேற்றாா். தொ.மு.ச. பேரவை செயலா் து.பிரபு, பூங்காவனம், முனிசாமி, கோவிந்த், இம்ரான், லூயிஸ், வாஜித் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், மு.கருணாநிதியின் திருவுருவப் படத்துக்கு மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் போன்ற நல உதவிகள் வழங்கப்பட்டன. இதில், திமுக நிா்வாகிகள், தலைமை பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞா், இலக்கிய, மகளிா் அணி நிா்வாகிகள், தொ.மு.ச. பேரவையைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.