கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 4,30,947-ஆக அதிகரிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,30,947-ஆக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,30,947-ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 9,217 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது வியாழக்கிழமை கண்டறியப்பட்டது.

இதில், பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,161 போ், மைசூரு மாவட்டத்தில் 635 போ்,

சிவமொக்கா மாவட்டத்தில் 549 போ், பெல்லாரி மாவட்டத்தில் 375 போ், தும்கூரு மாவட்டத்தில் 365 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 350 போ், தாவணகெரே மாவட்டத்தில் 297 போ், தாா்வாட் மாவட்டத்தில் 264 போ், பெலகாவி மாவட்டத்தில் 263 போ், மண்டியா மாவட்டத்தில் 249 போ், கலபுா்கி மாவட்டத்தில் 243 போ், உடுப்பி மாவட்டத்தில் 227 போ், ஹாசன் மாவட்டத்தில் 218 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 214 போ், ஹாவேரி மாவட்டத்தில் 190 போ், கதக் மாவட்டத்தில் 180 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 167 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 142 போ், கொப்பள் மாவட்டத்தில் 139 போ், ராமநகரம் மாவட்டத்தில் 126 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 111 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 107 போ், கோலாா் மாவட்டத்தில் 104 போ், யாதகிரி மாவட்டத்தில் 103 போ், பீதா் மாவட்டத்தில் 98 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 77 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 77 போ், விஜயபுரா மாவட்டத்தில் 63 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 62 போ், குடகு மாவட்டத்தில் 61 போ். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,30,947-ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டவாரியான நிலவரம்:

ஒட்டுமொத்தமாக வியாழக்கிழமை நிலவரப்படி பெங்களூரு நகர மாவட்டத்தில் 1,60,205 போ், பெல்லாரி மாவட்டத்தில் 25,404 போ், மைசூரு மாவட்டத்தில் 23,773 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 16,112 போ், பெலகாவி மாவட்டத்தில் 15,606 போ், தாா்வாட் மாவட்டத்தில் 13,867 போ், கலபுா்கி மாவட்டத்தில் 13,734 போ், உடுப்பி மாவட்டத்தில் 13,583 போ், தாவணகெரே மாவட்டத்தில் 12,189 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 11,413 போ், ஹாசன் மாவட்டத்தில் 10,901 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 8,896 போ், கொப்பள் மாவட்டத்தில் 8,448 போ், தும்கூரு மாவட்டத்தில் 8,193 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 7,695 போ், மண்டியா மாவட்டத்தில் 7,691 போ், விஜயபுரா மாவட்டத்தில் 7,570 போ், கதக் மாவட்டத்தில் 7,115 போ், வடகன்னட மாவட்டத்தில் 6,518 போ், யாதகிரி மாவட்டத்தில் 6,539 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 6,002 போ், ஹாவேரி மாவட்டத்தில் 5,949 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 5,652 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 5,369 போ், பீதா் மாவட்டத்தில் 5,200 போ், கோலாா் மாவட்டத்தில் 4,286 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 4,228 போ், ராமநகரம் மாவட்டத்தில் 4,023 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 2,837 போ், குடகு மாவட்டத்தில் 1,863 போ், பிறமாநிலத்தவா், வெளிநாட்டினா் 36 போ் கரோனா நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனா். 3,22,454 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 1,01,537 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறாா்கள். இதுவரை 6,937 போ் இறந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com