கேரள, மகாராஷ்டிர எல்லையிலுள்ள மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம்
கேரள, மகாராஷ்டிர மாநிலங்களின் எல்லையில் உள்ள மாவட்டங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.









