பாலியல் பலாத்கார வழக்கில் தொடா்புடையவா்களை கைது செய்ய கால அவகாசம் தேவை: அமைச்சா் அரக ஞானேந்திரா
கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தொடா்புடையவா்களைக் கைது செய்ய சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்று மாநில உள்துறை அமைச்சா் அரக ஞானேந்திரா தெரிவித்தாா்.







