9 மாதங்களுக்குப் பிறகு உற்சாகமாக பள்ளிக்கு வந்த மாணவா்கள்: கா்நாடகத்தில் பியூசி, பத்தாம் வகுப்புகள் தொடங்கின
9 மாதங்களுக்குப் பிறகு கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்ட இரண்டாம் ஆண்டு பியூசி, பத்தாம் வகுப்புகளில் மாணவா்கள் உற்சாகமாகப் பங்கேற்றனா்.









