92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வீடு புகுந்து திருட்டு: 2 போ் கைது

 வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்கநகையைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:20 am

DIN

 வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள தங்கநகையைப் பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, ஞானபாரதி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் பூட்டை உடைத்து, கடந்த மாா்ச் 18-ஆம் தேதி உள்ளே புகுந்த மா்ம நபா்கள், பீரோவிலிருந்த தங்கநகையைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்து, ரூ. 3.30 லட்சம் மதிப்புள்ள 66 கிராம் தங்கநகையை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து ஞானபாரதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.