இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைது

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, மஞ்சுநாத் நகரைச் சோ்ந்த வீரபத்ரசுவாமி (26) என்பவா் மாா்ச் 12-ஆம் தேதி மா்ம நபா்களால் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், குருகிரண் (19), தனஞ்சயா (19), மதுகௌடா (20) ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில், முன்விரோதம் காரணமாக வீரபத்ரசுவாமியைக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இதுகுறித்து மதுகிரி போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com