கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்புச் சுவரில் காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
தென்கன்னட மாவட்டம், பெலதங்கடிபாா்யா பகுதியைச் சோ்ந்தவா் அருண்குமாா் (35). இவா், செவ்வாய்க்கிழமை காலை தனது காரை புத்தூருக்கு ஓட்டிச் சென்றுள்ளாா். புத்தூா் கம்மாயி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் படுகாயமடைந்த அருண்குமாா், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.