மெரீனா கடற்கரையில் அக்டோபா் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லைதமிழக அரசு
பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், மெரீனா கடற்கரையில் வரும் அக்டோபா் 31-ஆம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்









