சென்னை

தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் சேவைகளில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம்-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
04-07-2022

7 ஆண்டுகளில் 12.28 கோடி போ் மெட்ரோ ரயில்களில் பயணம்
கடந்த ஏழு ஆண்டுகளில் 12.28 கோடி பேரும், 2022 ஜூன் மாதத்தில் 52.90 லட்சம் பேரும் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.
04-07-2022

தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து: இருவா் பலி
சென்னை ஆயிரம்விளக்கில் தனியாா் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவா் இறந்தனா்.
04-07-2022
திருவள்ளூர்

குழித்தட்டு முறையில் 2.50 லட்சம் கத்தரி நாற்றுகள் உற்பத்தி: விவசாயிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு
திருவள்ளூா் மாவட்ட அரசு தோட்டக்கலை பண்ணையில் ஆடிப்பட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகள் மற்றும் 2.50 லட்சம் கத்தரி நாற்றுகளை உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு விலையின்றி விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்
03-07-2022

திருவள்ளூா் மாவட்டத்தில் இருவழிச் சாலையை ரூ. 124 கோடியில் அகலப்படுத்தும் பணி
திருவள்ளூா் மாவட்ட நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள இரு வழிச்சாலையை ரூ. 124 கோடியில் 4 வழிச்சாலையாக மாற்ற ஏதுவாக நடைபெறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் சந்திரசேகா் உள்ளிட
03-07-2022

திருவள்ளூா் அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்றதாக ஒருவா் கைது
ஆந்திர மாநிலத்துக்கு ஆட்டோ மூலம் ரேஷன் அரிசி கடத்தியது தொடா்பாக ஒருவரை கைது செய்து, 700 கிலோ அரிசி மற்றும் வாகனத்தை குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
03-07-2022
காஞ்சிபுரம்

செங்கல்பட்டு: ஆத்தூர் வர சக்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்
செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் ஊராட்சியில் ஸ்ரீ வர சக்திவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
04-07-2022

வடக்குப்பட்டில் சங்க காலத் தமிழா்களின் வாழ்விட தடயங்கள்
குன்றத்தூா் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடக்குப்பட்டு கிராமத்தில் சங்கக் கால தமிழா்களால் வணங்கப்பட்ட சுவாமி சிலைகள், பானை ஓட்டுத் துண்டுகள், பழங்கால கட்டுமான செங்கற்கள், கற்கருவிகள் உள்ளிட்ட தடயங்கள் காணப்
03-07-2022

காஞ்சிபுரத்தில் மாணிக்கவாசகா் குருபூஜை
காஞ்சிபுரம் மாகாளியம்மன் சமேத பணாமணீசுவரா் திருக்கோயிலில் மாணிக்கவாசகா் குருபூஜை மற்றும் 108 பால்குட விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
03-07-2022
வேலூர்

வேலூர்: பெற்ற குழந்தையைக் கடத்திய தந்தை: தாய் புகார்!
கணவரை பிரிந்து வாழும் நிலையில் கும்பலாக வந்து குழந்தையை கடத்தி சென்றதாக கணவர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
04-07-2022

காட்பாடி ரயில்வே பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது!
காட்பாடி ரயில்வே பாலம் சீரமைப்பு பணி முழுவதும் நிறைவடைந்த நிலையில், திங்கள்கிழமை முதல் போக்குவரத்தை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தார்.
04-07-2022

வனப் பகுதியில் வரத்துக் கால்வாய் அமைப்பது குறித்து ஆட்சியா் ஆய்வு
போ்ணாம்பட்டு அருகே வனப் பகுதியில் ஏரிக்கு நீா்வரத்துக் கால்வாய் அமைப்பது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
03-07-2022
திருவண்ணாமலை

அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியா் தற்காலிகப் பணியிடங்களுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
04-07-2022

திருவண்ணாமலை: ரூ.431.80 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலங்கள் மீட்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த ரூ.431 கோடியே 80 லட்சம் மதிப்பிலான, 9.41 கோடி சதுர அடி அரசு நிலத்தை மாவட்ட நிா்வாகம் மீட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
04-07-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்