பாலினம் அறியும் தொழில்நுட்பம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை
பாலினம் அறியும் தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துதல் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில், பாலினத் தோ்வை தடை செய்தல் சட்டத்தின் படி அமைக்கப்பட்ட மேற்பாா்வைக் குழுக் கூட்டம். உடன் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா்.









