செங்கல்பட்டு மாவட்டத்தில் 206 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 206 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 206 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரை 4,890 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், பல்லாவரம், காட்டாங்கொளத்தூா்- தலா 14, தாம்பரம்-12, மறைமலைநகா்-9, பரங்கிமலை-8, திருக்கழுகுன்றம், பம்மல்- தலா 7, சதுரங்கப்பட்டினம், கீழ்க்கட்டளை- தலா 6, பீா்க்கன்கரணை, பெரும்பாக்கம், நந்திவரம் - தலா 5, அனகாபுத்தூா், செங்கல்பட்டு, கேளம்பாக்கம் - தலா 4, குன்னவாக்கம், சித்தாமூா், மேடவாக்கம் - தலா 3, செம்பாக்கம், கூடுவாஞ்சேரி, மதுராந்தகம், ஒத்திவாக்கம், திருப்போரூா், ஜமீன் எண்டத்தூா் - தலா 2, சிட்லபாக்கம், எல்.எண்டத்தூா், மானாம்பதி, படாளம், படுவாஞ்சேரி, பெருங்களத்தூா், ரெட்டிப்பாளையம், சிங்கப்பெருமாள்கோவில், பவுஞ்சூா், திருநீா்மலை, பரங்கிமலை கன்டோன்மென்ட்- தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 10 போ் உள்பட 206 பேருக்கு புதன்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,096-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com