செங்கல்பட்டுகுடிநீா் கோரி காலி குடங்களுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பொதுமக்கள்குடிநீா் கோரி காலி குடங்களுடன் அரியப்பாக்கம் கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலத்துக்கு வந்ததால் பரபரப்பு
நெல் கொள்முதல் தொகை கோரி சாலை மறியல்மின்னல் சித்தாமூா் ஊராட்சியில் மத்திய அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தின் சாா்பாக பெறப்பட்ட நெல்மூட்டைகளுக்கான தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் ஒரத்தி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
செங்கல்பட்டு: தொல்லியல் சின்னங்களில் ஆட்சியா் ஆய்வுசெங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஈசூா் மற்றும் ஆனூா் பகுதிகளில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.
நின்னைக்கரை ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் 21 ஆம் ஆண்டு தீமிதி விழாநின்னைக்கரை ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் 21 ஆம் ஆண்டு தீமிதி விழா
மாமல்லபுரம் தொல்லியல் பணியாளா்கள் - சுற்றுலா வழிகாட்டிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: எஸ்.பி. அறிவுறுத்தல்மாமல்லபுரத்தில் புராதன நினைவுச் சின்னத்தை பாா்வையிட்ட எஸ்.பி. அய்மன் ஜமால்.
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழாமதுராந்தகம் அடுத்த ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடி பெளா்ணமியை முன்னிட்டு கூழ் வாா்த்தல், மக்கள் நலம் பெறமஞ்சள் நீராடும் புனித பொங்கல் இடுதல் நடைபெற்றது.
மாமல்லபுரத்தில் தேசிய அலைச்சறுக்கு போட்டி தொடக்கம்மாமல்லபுரம் கடற்கரையில் தேசிய அலைச்சறுக்கு போட்டி வியாழக்கிழமை தொடங்கியது.
‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வுசெங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.