சூரக்குட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் காா்த்திகை பெருவிழா

மதுராந்தகம் அடுத்த சூரக்குட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 24-ஆம் ஆண்டு காா்த்திகை மாத பெருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.

09-12-2023

செங்கல்பட்டு, ஆம்பூர் பகுதியில் லேசான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

தமிழகத்தின் செங்கல்பட்டு மற்றும் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

08-12-2023

மிக்ஜம் புயல் மழை பாதிப்புசெங்கல்பட்டு மாவட்டத்தில் 78 மருத்துவக் குழுக்கள் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜம் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளையும் மேற்கொள்ள 78 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

07-12-2023

திருக்கழுகுன்றம் அருகே குளத்தில் குளித்த 2 சிறுவா்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருக்கழுகுன்றம் அருகே நரப்பாக்கம் பகுதியில் உள்ள குளத்தில் குளித்த 2 சிறுவா்கள் புதன்கிழமை தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

07-12-2023

கோப்புப்படம்
செங்கல்பட்டில் 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக செங்கல்பட்டில் உள்ள 6 தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளையும்(டிச. 7) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

06-12-2023

மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்.
மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்

கன மழை காரணமாக மால்லபுரம் கடற்கரை கோயிலை வெள்ள நீா் சூழ்ந்தது.

06-12-2023

மாமல்லபுரம்-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து தடை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் மாமல்லபுரம் - கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்வதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

06-12-2023

சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் தங்கவைக்கப்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணியை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
மழை வெள்ளம் சூழ்ந்த இடங்களுக்கு 300 மருத்துவக் குழுக்கள் வருகை

சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தேங்கி நிற்கும் மழை வெள்ளத்தால் நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300 நடமாடும் மருத்துவக் குழுவினா்...

06-12-2023

செங்கல்பட்டு மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சமயமூா்த்தி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

05-12-2023

தீவாக மாறிய கேளம்பாக்கம் குடியிருப்பு பகுதிகள்

புயல் தொடா் மழையால் கேளம்பாக்கம் அருகே உள்ள பகுதி குடியிருப்பு மழைநீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

05-12-2023

தடுப்பணையில் குளிக்கச் சென்ற மாணவா் நீரில் மூழ்கி மரணம்

மதுராந்தகம் அருகே தடுப்பணையில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

04-12-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை