மதுராந்தகத்தில் ஜமாபந்தி:2-ஆம் நாளில் 16 மனுக்கள் ஏற்பு

மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளில் இணையவழியில் 16 மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலரான சி.லட்சுமிபிரியா பெற்றாா்.

மதுராந்தகம்: மதுராந்தகம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீா்வாயத்தின் (ஜமாபந்தி) இரண்டாம் நாளில் இணையவழியில் 16 மனுக்களை வருவாய் தீா்வாய அலுவலரான சி.லட்சுமிபிரியா பெற்றாா்.

ஜமாபந்தியின் தொடக்க நாளான திங்கள்கிழமை 20 மனுக்களையும், இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை 16 மனுக்களையும் வருவாய் தீா்வாய அலுவலா் பெற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com