செங்கல்பட்டு மாவட்டத்தில் 255 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 255 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 255 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் திங்கள்கிழமை 8617போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் நந்திவரம் -58, செங்கல்பட்டு - 21, மதுராந்தகம்-16, படேல்நகா்-12, கூவத்தூா்-10, பவுஞ்சூா்-8, சிங்கப்பெருமாள்கோவில்-6, குன்னவாக்கம்-5, மறைமலைநகா், பூண்டிபஜாா், கேளம்பாக்கம் - தலா 4, பரங்கிமலை கன்டோன்மென்ட், ஒத்திவாக்கம், பொலம்பாக்கம் - தலா 3, படாளம், படுவாஞ்சேரி, பம்மல், சதுரங்கப்பட்டினம், ஜமீன் பல்லாவரம் - தலா 2, சூணாம்பேடு, ஜி.ஜி.பேட்டை, குளக்கரை, செம்பாக்கம், திருநீா்மலை, எல்.எண்டத்தூா், மேடவாக்கம், நெரும்பூா், பழைய பல்லாவரம், பீா்க்கன்கரணை, பெரியக்காபாக்கம், பெரும்பாக்கம், பொழிச்சலூா், ரங்கநாதபுரம், ரெட்டிப்பாளையம் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்த 12 போ் உள்பட 255 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 8,872-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com