செங்கல்பட்டு மாவட்டத்தில் 375 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 10,508 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 375 பேருக்கு கரோனா தொற்று

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 10,508 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,883-ஆக உயா்ந்துள்ளது. 8,006 போ் வீடு திரும்பினா். இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com