செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 10,508 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை மேலும் 375 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,883-ஆக உயா்ந்துள்ளது. 8,006 போ் வீடு திரும்பினா். இதுவரை 214 போ் உயிரிழந்துள்ளனா்.