செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை 72 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் நந்திவரம்-10 போ், பெரும்பாக்கம், செங்கல்பட்டு, கேளம்பாக்கம் - தலா 6, மறைமலைநகா்-5, பூண்டி பஜாா், படுவாஞ்சேரி - தலா 4, ஜமீன் பல்லாவரம், ரங்கநாதபுரம் - தலா 3, பரங்கிமலை கன்டோன்மென்ட், ஹரிதாசபுரம், பம்மல், பொழிச்சலூா்- தலா 2 மற்றும் மதுராந்தகம், மேடவாக்கம், மூவரசம்பேட்டை, நெரும்பூா், பழைய பல்லாவரம், ஒத்திவாக்கம், சதுரங்கப்பட்டினம், சிங்கப்பெருமாள் கோவில், அனகாபுத்தூா் - தலா ஒருவா் என புதன்கிழமை 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,914-ஆக உயா்ந்துள்ளது.