செங்கல்பட்டு மாவட்டத்தில் 357 பேருக்கு கரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 357 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள்கிழமை 357 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,779-ஆக அதிகரித்துள்ளது.

திருவள்ளூரில் 299 பேருக்கு...

திருவள்ளூா் மாவட்டத்தில் 299 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதைத் தொடா்ந்து இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24,767-ஆக உயா்ந்துள்ளது.

பேரூராட்சி முன்னாள் தலைவா் பலி...

ஊத்துக்கோட்டை பேரூராட்சியின் முன்னாள் பெண் தலைவா் கரோனா தொற்றால் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

காஞ்சிபுரத்தில் 113 பேருக்கு...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 113 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,268 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com